வலியின் அடையாளம் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு வாரமான இன்றைய முதல் நாளில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் முல்லைத்தீவு…
சிறிதரன் ஐயாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்…
அமரர் திரு கு. சிறிதரன் (JP)இலங்கை சமாதான நீதவான் மற்றும் முன்னாள்தர்மபுரம், விசுவமடு வர்த்தக சங்க தலைவர்) சிறிதரன் ஐயா…
முன்னாள் போராளியின் உண்ணா விரதப் போராட்டம் இடைநிறுத்தம்…
முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத…
முல்லை பூனைத் தொடுவாய் மீனவர்கள் படுகொலை…
முல்லை பூனைத் தொடுவாய் கடற்பகுதியில் சிங்கள கடற்ப்படையினர் நடத்திய கோரத்தாண்டவம் - 18.02.1994. 18.02.1994 அன்று வட தமிழீழம் முல்லை பூனைத்…
மன்னார்-வங்காலைப் படுகொலை.17.02.1991
17.02.1991 வங்காலைக் கிராமமானது, மன்னார் மாவட்டத்தின் நானட்டான் பிரதேசசெயலர் பிரிவில் வடக்குத் திசையாக கடற் கரையோரத்தில் அமைந்துள்ளது. 1990ம் ஆண்டு…
இலங்கை காவல்துறையினர் மொழி உரிமைகளை மீறி நடக்கின்றனர் – வேலன் சுவாமிகள் .
"வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி" போராட்ட வழக்கு நாளை (14) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த வழக்கானது நாடாளுமன்ற உறுப்பினர்கள்,…
திருகோணமலை- குமரபுரம் படுகொலை – 11.02.1996
திருகோணமலை மாவட்டத்தில் பாரதிபுரத்திற்கும் கிளிவெட்டிக்கும் இடையிலுள்ள இக்கிராமத்திலிருந்த குடும்பங்கள் பெரும்பாலும் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்களாவார்கள். குமரபுர கிராமத்தின் எல்லைகள் பின்வருமாறு…
தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கெதிராக மக்கள் போராட்டம்…
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மாபெரும் போராட்டமொன்று இன்று 12.02.2025…
நல்லூரன் தெற்கு வாசல் வளைவு காண்பிய விரிப்பு கண்டது…
அலங்கார கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே - கோவில் வீதியில் அமைக்கப்பட்ட…