இலங்கையின் சுதந்திரநாள் ஈழத் தமிழ்மக்களின் கரிநாள்- பெப். 4

இலங்கை என்னும் தேசம் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றுக்கொண்டாலும் கடந்த 77 ஆண்டுகளாக பெரும்பான்மையாக சிங்கள மக்களோ சரி அந்தநாட்டின் பூர்வீக குடிமக்களான தமிழ்மக்களும் சரி சுதந்திரமாகவே இந்த நிமிடம்வரை வாழவேயில்லை. ஆட்சிகளும், ஆட்சியாளர்களுமே மாறிமாறியிருக்கின்றன.
Share this content:
Post Comment