செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வில் இன்று – 14.06.2026
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வில் இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் இலக்கமிடப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டன. இதனுடன், செம்மணி மனிதப்…
யேர்மனியில் (ஸ்ருற்காட்)நடைபெற்ற வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை.
கலைகளின் ஊடாகத் தன்னையும் தனது சூழலையும் பதிவு செய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியே கடத்தப்பட்டு வருவதோடு,…
கிளிநொச்சி – இராணுவ உத்தியோகத்தர் மீது தாக்குதல்
கிளிநொச்சி நகரப் பகுதியில் இராணுவத்தினரால் புணரமைக்கப்பட்ட பொழுதுபோக்கு மையத்தில் வைத்து இராணுவ உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான…
மாமனிதர் திரு .அரியநாயகம் சந்திரநேரு -08.02.2005
அரியநாயகம் சந்திரநேரு அம்பாறை மாவட்டம், திருக்கோவிலைச் சேர்ந்தவர். சந்திரநேரு ஆரம்பத்தில் கல்பிட்டி மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றினார். பின்னர் அரச சேவையில்…
லெப்.கேணல் கௌசல்யன் உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் – 07.02.2005.
தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும்…
நெடுந்தீவு கடற்பரப்பில் தங்களை தாங்களே அழித்த மாவீரர்கள் நினைவில்.
சிங்களத்தின் நீதியற்ற செயலினால் சமாதான உடன்படிக்கை காலத்தில் 07.02.2003 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின்…
யேர்மனியில் தமிழின அழிப்பு கண்காட்சி – 2025
யேர்மன் தலைநகரத்தில் பிரசித்திபெற்ற Brandenburger Tor வளாகத்தில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் முகமாக ஓவியர் புகழேந்தி ஐயாவின்…