மாவீரர் நினைவு சுமந்த போட்டிகள் – 2025 ஆரம்பமாகின!

தமிழர் ஒருங்கிணைப் புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நாடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த போட்டிகள் 2025 இன்று (05.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான திறான்சி நகரத்தின் மாநகரசபை மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
Share this content:
Post Comment