Loading Now
×

லெப் கேணல் அருணன் (சூட்) அவர்களின் தாயார் இயற்கை எய்தினார்.

லெப் கேணல் அருணன் (சூட்) அவர்களின் தாயார்

லெப் கேணல் அருணன் (சூட்) அவர்களின் தாயார் இயற்கை எய்தினார்.

லெப் கேணல் அருணன் (சூட்) அவர்களின் தாயார் இன்று தமிழீழம் கிளிநொச்சியில் இயற்கை எய்தினார்.
(25.02.2025)

மாவீரர் சூட்/அருணன் (நவரத்தினம் விக்னராஜன்) அண்ணாவின் அன்புத் தாயாரும்
புலிகளின் குரல் முன்னாள் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவின் மனைவி நந்திதினி அக்காவின் தாயாருமான
நவரத்தினம் தனலட்சுமி அம்மா இன்று (25/02/2025) செவ்வாய் கிழமை இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றோம்.

தமிழீழ தேசத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் தன்னுயிராக நேசித்து போராட்டத்தை ஊட்டி வளர்த்த அன்னையின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கின்றோம்.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை