வலியின் அடையாளம் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு வாரமான இன்றைய முதல் நாளில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் முல்லைத்தீவு…
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இரண்டாம் நாள்…மே 02 2009
சிங்கள பேரினவாதம் வலி சுமந்த நினைவுகள். தமிழின அழிப்பின் உச்சம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இரண்டாம் நாள்… மருத்துவமனையில் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்…
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலி சுமந்த முதல் நாள்-2009 மே 01
உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் அடைபட்டுக்கிடந்த பொதுமக்கள் மீது ஆட்லறிகள், மோட்டார்கள், பல்குழல் உந்துகணை செலுத்திகள்…
தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு – 02.08.2025-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு 02.08.2025 அன்று சுவிற்சர்லாந்து நாட்டில் இடம் பெறவுள்ளமை…
02.08.2025 தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு, மண்ணையும் மக்களையும் நேசித்து இறுதிவரை உறுதி குலையாது படை…
ஆவணப் பொக்கிசமாக்கி அடுத்த தலைமுறைக்கு கையளிப்போம்.
அன்பார்ந்த கவிப் பெருந்தகைகளே! ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இறுதிமூச்சுவரை களமாடி, தாய்மண்ணிலே விதையாகிய மாவீரர்கள் வரிசையில் எங்கள் ஒப்பற்ற தேசியத்…
தலைவரின் எண்ணத்தில் உதித்த ஜொனி மிதிவெடி …
ஜொனி மிதி வெடிகளின் வரலாறு. 1987 ஐப்பசி 10. இந்தியப் படையுடன் போர் தொடங்கிவிட்டது. அடுத்தநாள்; கொக்குவில் பிரம்படி வீதியில்…
அஞ்சாமைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.
13.03.1988- அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள், மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல்…
முற்றுகைக்கு எதிரான புலிகளின் ஊடறுப்பு தாக்குதல்.
சிறிலங்கா முப்படையின் முற்றுகைக்கு எதிரான புலிகளின் ஊடறுப்பு தாக்குதல்.08.03.2009 சிறிலங்கா இராணுவத்தின் 53,55,57,58 மற்றும் 59ஆவது டிவிசன்கள் வட தமிழீழம்…