லெப். கேணல் விநாயகம்
04.02.2009 இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம்.…
பிரித்தானியா இலங்கைத் தூதரகத்திற்கு முன் தமிழர்கள் போராட்டம்
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பேரெழுச்சியடன் இன்று(04.02.2025) ஆரம்பமான கரிநாள் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்…
Feb – 04 தமிழ் சமூகத்திற்கு “கறுப்பு நாள்” – யாழ்.பல்கலைக்கழகம்…
Feb - 04 தமிழ் சமூகத்திற்கு “கறுப்பு நாள்” - யாழ்.பல்கலையில் எதிர்ப்புப் போராட்டம். சிறிங சுதந்திர தின கொண்டாட்டங்களை…
“சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்புப் போராட்டம் – பிரான்ஸ்
சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணி தொடக்கம்…
இலங்கைப் பெண் தொடர்பில் சுவிற்சர்லாந்து காவல்துறை விடுத்துள்ள அறிவித்தல்…
ஜெனீவாவில் 52 வயது இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.ஜனவரி 17 ஆம் தேதி இரவு 8 மணிக்கு இலங்கை…
காங்கேசன்துறை – கொழும்பு நோக்கிய தபால் சேவை ஆரம்பம்…
கொழும்பு கோட்டை, காங்கேசன்துறைக்கிடையிலான இரவு தபால் ரயில் சேவை 31:01:2025 ஆம் திகதி முதல் மீண்டும் ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.…
யாழில் சிறப்புடன் நடைபெற்ற மாட்டுவண்டி பவனி…
யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்…
ஜெர்மனில் வாகன விபத்து – இலங்கைத் தமிழ் சிறுமி பலி.
ஜெர்மனில் வாகன விபத்து - இலங்கைத் தமிழ் சிறுமி பலி. ஜெர்மனியில்(Germany) ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை(Sri lanka) பூர்வீகமாக…
03.03.2025 – ஜெனிவா ஐ.நா.முன்றிலில்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு எதிர்வரும் 03.03.2025 திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் மாபெரும் எழுற்சிப்பேரணி..