மாவீரன் லெப் வதனரூபன் அவர்களின் தந்தையார் காலமானார்…
மாவீரன் லெப் வதனரூபன் அவர்களின் தந்தையார் தம்பிராசா கணபதிப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள அவரது இல்லத்தில்06.02.2025 அன்று காலமானார்..…
மூன்று மாவீரர்களின் தாயார் சோமசுந்தரம் யோகேஸ்வரி அவர்கள் காலமானார்…
யாழ் தீவகம் நெடுந்தீவினை பிறப்பிடமாகவும் முல்லை மாவட்டம் பாண்டியன் குளத்தினை வசிப்பிடமாகவும் கொண்டவரும் வளைவண்ணன்,கோகுலன்,ராகுலன் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயார்…
மாமனிதர் திரு .அரியநாயகம் சந்திரநேரு -08.02.2005
அரியநாயகம் சந்திரநேரு அம்பாறை மாவட்டம், திருக்கோவிலைச் சேர்ந்தவர். சந்திரநேரு ஆரம்பத்தில் கல்பிட்டி மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றினார். பின்னர் அரச சேவையில்…
தியாகி திருமலை நடராஜன் நினைவு நாள் இன்று.
தமிழீழத் தலை நகரில் சிங்களக் கொடியை இறக்கி வீரச்சாவடைந்த வீரமறவன் திருமலை நடராஜன். 04.02.1957 அன்று தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலையில்…
நாட்டுப்பற்றாளர் அன்ரன் ஜெயசோதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – பிரான்சில்
பிரான்சு நாட்டின் முள்கவுஸ் என்னும் பிரதேசத்தில் தமிழீழ தேசவிடுதலைக்கான பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திய செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்கள்…
காலத்தின் காட்சி
காலத்தின் காட்சி