புலம்பெயர் தமிழர்களின் நன்றியின் அடையாளம்…
ஒவ்வொரு தேசமும் தனக்கான போர் நினைவுச்சின்னங்களை அடையாளமாக வைத்து தனது தலைமுறைக்கு வீரத்தை பறைசாற்றி வருகிறது.எதிரியின் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட தாயக…
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இரண்டாம் நாள்…மே 02 2009
சிங்கள பேரினவாதம் வலி சுமந்த நினைவுகள். தமிழின அழிப்பின் உச்சம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இரண்டாம் நாள்… மருத்துவமனையில் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்…
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. 03.03.2025
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக…
மேதகுவை முதன் முதலாக நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர்
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள்21 பெப் 2025 வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் மீளாத்துயில் கொண்டார். ஆனந்தி அக்கா என்று…
மூத்த செய்தியாளர் ஆனந்தி சூர்யப்பிரகாசம் அக்கா காலமானார்…
(22.02.2025) யாழ். குடாவின் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் வானொலியில், தயாரிப்பாளராக பணிபுரிந்த காலத்தில் பல வானொலி நாடகங்களில்நடித்த அவர் அறிவிப்பாளராகவும்…
மனித நேய ஈருருளிப்பயணம் லக்சம்பர்க் வந்தடைந்தது
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் லக்சம்பர்க் வந்தடைந்தது. மனித உரிமைகள் ஆணையகத்தின் 58வது கூட்டத்தொடரில்…
பொது வாக்கெடுப்பு சின்னத்திற்கான போட்டி…
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மக்கள் வாக்கெடுப்பு இயக்கத்தின் சின்னத்திற்கான வடிவமைப்பு போட்டியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலாம்…
ஐ.நா.முன்றிலில் ஓரணியாகத் குரல் கொடுப்போம்…
இப்படத்தில் உள்ள இருவரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துமாறு கோரி தம் உயிரை ஈகம் செய்தவர்கள். ஒருவர் யூத இனத்தவர். பெயர்…