03.03.2025 – ஜெனிவா ஐ.நா.முன்றிலில்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு எதிர்வரும் 03.03.2025 திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் மாபெரும் எழுற்சிப்பேரணி..
ஜெனிவா எழுச்சிப் பேரணிக்காக பிரான்சில் இருந்து தொடருந்து சேவை…
எதிர்வரும் 03.03.2025 திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் இம்முறை மீண்டும்…
நெடுமாறன் ஐயாவுக்கு ஒரு அப்பாவித் தமிழனின் கடிதம்.
மதிப்புக்குரிய நெடுமாறன் ஐயாவுக்கு...ஒரு அப்பாவித் தமிழன் எழுதும் கடிதம். ஐயா!இந்த வயதான காலத்தில் நீங்க எதுக்கு அறிக்கையெல்லாம் விட்டு சிரமப்படுறீங்க.பிரபாகரன்…
தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் சிங்கள பேரினவாத அரசால் கடத்தல்.29.01.2006
2006 ஜனவரி 29 ஆம்,30ஆம் நாட்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பணியாளர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பொலநறுவ மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தப்…
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய ஈருருளிப்பயணம் 2025
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி... மனித உரிமைகள் ஆணையகத்தின் 58 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால்…
வீரத் தமிழன் முத்துக்குமாரின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும்,ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமார்சென்னை சாஸ்திரி பவன் (பாஸ்போர்ட் அலுவலகம்)…
கூத்தப்பனில் கூடிய மந்தைகளும். மன நலம் குன்றிய புழுகனும்.
Courtepin (Fribourg) - Switzerlandமண்டபத்தில் புது புளுகு மூட்டை ஒன்று அவிழ்க்கப்பட்டுள்ளது. களமுனை யதார்த்தமும்,முள்ளிவாய்க்கால் தரை தோற்றமும்அறியாத ஒரு பிதற்றல்…
பிறிபூர்க்(Fribourg) மாநிலத்தில் ஒரு போலி வணக்க நிகழ்வு..
மக்களே விளிப்படைந்து கொள்ளுங்கள். சுவிச்சலாந்தில் பிறிபூர்க்புக் மாநிலத்தில் நடாத்த திட்டமிட்டிருக்கும்மாவீரர்கள் நாமத்தை தாங்கிய வணக்க நிகழ்வு ஒரு துரோக கும்பலின்…
போலிக்கும்பலுக்கு துணைபோன இன மானத்தை இழந்த ஈனர்கள்.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வீரமரணத்தை கொச்சைப்படுத்த நேற்றைய தினம்பிரான்ஸ் நாட்டில் 19.01.2025 அன்று இணையவழியூடாக…