வான் கரும்புலிகள் வீர வணக்க நாள்-20.02.2009
வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் வீர வணக்க நாள்! 2009 பெப்ரவரி 20 – ஆம்…
லெப்.கேணல் தவம் அவர்கள் நினைவில்.
17.02.2008 உழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம். நிதர்சனக் கலையகத்தின் முன்னணி படப்பிடிப்பாளர் லெப்.கேணல் தவம் அவர்கள் நினைவில்.!…
லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்று…
ஈழ மண்ணை இதயத்தில் தாங்கி விடுதலைக்காய் இன்னுயிர் ஈந்த லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 38…
லெப். கேணல் பொன்னம்மான்- நினைவு சுமந்து…
லெப். கேணல் பொன்னம்மான்- 14.02.1987 இயக்கத்தின் முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்தவர் லெப். கேணல் பொன்னம்மான்.! லெப்.கேணல் அற்புதன் (பொன்னம்மான்)…
மேஜர் கேடில்ஸ் அவர்களின் 38 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று…
14.02.1987 பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும்,…
வரலாற்றில் முதல் முற்றுகைத் தாக்குதல்…13.02.1985
தளபதிகள் , புலேந்தி அம்மான், அருணா வழி நடத்த வரலாற்றில் முதல் தடவை ஒரு படை முகாமை தமிழர் சேனை…
லெப்.கேணல் கௌசல்யன் உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் – 07.02.2005.
தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும்…
நெடுந்தீவு கடற்பரப்பில் தங்களை தாங்களே அழித்த மாவீரர்கள் நினைவில்.
சிங்களத்தின் நீதியற்ற செயலினால் சமாதான உடன்படிக்கை காலத்தில் 07.02.2003 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின்…
லெப். கேணல் விநாயகம்
04.02.2009 இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம்.…