மாவீரர் சங்கர் அவர்களின் தாயார் அவர்கள் உயிரிழந்தார்..
மாவீரர் சங்கர் (கோணாவில் கிளிநொச்சி )அவர்களின் தாயார் செல்லையா ரஹ்மத் பேபி அவர்கள் உயிரிழந்தார்.. அவருக்கு எமது இறுதி வணக்கம்…
முன்னாள் போராளி கெங்கன் உயிரிழந்துள்ளார்…
திருகோணமலை பிறப்பிடமாகவும் வள்ளுவர்புரம் ரெட்பானாவை நிரந்தர முகவரியாக கொண்ட சண்முகம் இலட்சுமணநாதன் (முன்னாள் போராளி கெங்கன்) அவர்கள் 15.02.2025 இன்றைய…
முன்னாள் போராளியின் உண்ணா விரதப் போராட்டம் இடைநிறுத்தம்…
முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத…
முல்லை பூனைத் தொடுவாய் மீனவர்கள் படுகொலை…
முல்லை பூனைத் தொடுவாய் கடற்பகுதியில் சிங்கள கடற்ப்படையினர் நடத்திய கோரத்தாண்டவம் - 18.02.1994. 18.02.1994 அன்று வட தமிழீழம் முல்லை பூனைத்…
மன்னார்-வங்காலைப் படுகொலை.17.02.1991
17.02.1991 வங்காலைக் கிராமமானது, மன்னார் மாவட்டத்தின் நானட்டான் பிரதேசசெயலர் பிரிவில் வடக்குத் திசையாக கடற் கரையோரத்தில் அமைந்துள்ளது. 1990ம் ஆண்டு…
லெப்.கேணல் தவம் அவர்கள் நினைவில்.
17.02.2008 உழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம். நிதர்சனக் கலையகத்தின் முன்னணி படப்பிடிப்பாளர் லெப்.கேணல் தவம் அவர்கள் நினைவில்.!…
லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்று…
ஈழ மண்ணை இதயத்தில் தாங்கி விடுதலைக்காய் இன்னுயிர் ஈந்த லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 38…
லெப். கேணல் பொன்னம்மான்- நினைவு சுமந்து…
லெப். கேணல் பொன்னம்மான்- 14.02.1987 இயக்கத்தின் முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்தவர் லெப். கேணல் பொன்னம்மான்.! லெப்.கேணல் அற்புதன் (பொன்னம்மான்)…
மேஜர் கேடில்ஸ் அவர்களின் 38 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று…
14.02.1987 பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும்,…