Loading Now
×

புரியாத புதிராக முடிவடையும் இளஞ்செழியனின் நீதித்துறை வாழ்க்கை …

புரியாத புதிராக முடிவடையும் இளஞ்செழியனின் நீதித்துறை வாழ்க்கை …

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

காலத்தின் சோதனை, முடிவு இறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறுகிறார்கள். இறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார்கள். 28 ஆண்டுகள் கடமை புரிந்தேன். புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுகிறது. வேதனையா, சோதனையா, சாதனையா எதுவும் புரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை