Loading Now
×

Author: முருகன்

தருமபுரத்தின் மூத்த குடிமகனும் மாவீரர்களான அன்பன்,அன்பழகி ஆகியோரினை இந்த மண்ணுக்காக உவந்தளித்த அன்புத் தந்தையுமான கே.சிறீதரன் அவர்கள் காலமானார்.. ஐயாவுக்கு…

மாவீரர் சங்கர் (கோணாவில் கிளிநொச்சி )அவர்களின் தாயார் செல்லையா ரஹ்மத் பேபி அவர்கள் உயிரிழந்தார்.. அவருக்கு எமது இறுதி வணக்கம்…

திருகோணமலை பிறப்பிடமாகவும் வள்ளுவர்புரம் ரெட்பானாவை நிரந்தர முகவரியாக கொண்ட சண்முகம் இலட்சுமணநாதன் (முன்னாள் போராளி கெங்கன்) அவர்கள் 15.02.2025 இன்றைய…

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத…

முல்லை பூனைத் தொடுவாய் கடற்பகுதியில் சிங்கள கடற்ப்படையினர் நடத்திய கோரத்தாண்டவம் - 18.02.1994. 18.02.1994 அன்று வட தமிழீழம் முல்லை பூனைத்…

17.02.1991  வங்காலைக் கிராமமானது, மன்னார் மாவட்டத்தின் நானட்டான் பிரதேசசெயலர் பிரிவில் வடக்குத் திசையாக கடற் கரையோரத்தில் அமைந்துள்ளது. 1990ம் ஆண்டு…

17.02.2008 உழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம். நிதர்சனக் கலையகத்தின் முன்னணி படப்பிடிப்பாளர் லெப்.கேணல் தவம் அவர்கள் நினைவில்.!…

ஈழ மண்ணை இதயத்தில் தாங்கி விடுதலைக்காய் இன்னுயிர் ஈந்த லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 38…

லெப். கேணல் பொன்னம்மான்- 14.02.1987 இயக்கத்தின் முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்தவர் லெப். கேணல் பொன்னம்மான்.! லெப்.கேணல் அற்புதன் (பொன்னம்மான்)…