லெப் கேணல் அருணன் (சூட்) அவர்களின் தாயார் இயற்கை எய்தினார்.
லெப் கேணல் அருணன் (சூட்) அவர்களின் தாயார் இன்று தமிழீழம் கிளிநொச்சியில் இயற்கை எய்தினார்.(25.02.2025) மாவீரர் சூட்/அருணன் (நவரத்தினம் விக்னராஜன்)…
கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான அதிரடித் தாக்குதல் – 25.02.1998
தமிழீழத் தாயகம் மீட்டெடுக்க 25.02.1998 அன்று கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான அதிரடித் தாக்குதல் களமாடி வீரகாவியமான எமது மாவீரர்களிற்கு …
இளங்கானக் குயில் 2025 – தாணிகா திலீபன்
இளங்கானக் குயில் 2025 விருதை தனதாக்கிக் கொண்டாள் தாணிகா திலீபன். இது ஒரு விருது என்பதை தாண்டி தாணிகா திலீபன்…
சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தை வந்தடைந்தது ஈருருளிப்பயணம் …
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு…
குருநகர் இராணுவ முகாம் தகர்ப்பு – 24.02.1984
சிங்கள அரசுக்கு பேரதிர்ச்சி கொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள்.! பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வதை முகாமாக விளங்கியதும் இனவாத…
மகனை தேடி நீதி கிடைக்காமலேயே தாய் மரணம்..
16 வருடங்களாக காணாமல் போன மகனை தேடி வந்த தாய் உயிரிழப்புவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தின்…
மாவீரர் ரங்கனின் தாயார் உயிரிழந்துள்ளார்…
மட்டுமண்ணின் மாவீரர் ரங்கன் அவர்களின் தாயார் ஜஸ்டின் தங்கம்மா அவர்கள் 18.02.2025 அன்று இயற்கை எய்துள்ளார்..அம்மாவுக்கு எமது புகழ் வணக்கம்.…
போராளி குபேரனின் தந்தையார் உயிரிழந்துள்ளார்..
இறுதி போரில் காணாமலாக்கப்பட்ட போராளி குபேரன் அவர்களின் தந்தையார் அந்தோனி மைக்கல் (மாணிக்கபுரம் ரெட்பானா ) அவர்கள் 20.02.2025 உயிரிழந்துள்ளார்..…
மாவீரர் கன்னிமறவனின் தந்தையார் உயிரிழந்துள்ளார்..
மாவீரர் கன்னிமறவன் அவர்களின் தந்தையார் மருதமுத்து ஆறுமுகம் (மணியங்குளம் ஸ்கந்தபுரம்) அவர்கள் சுகயீனம் காரணமாக 20.02.2025 உயிரிழந்துள்ளார்.. அவருக்கு எமது…