மனித நேய ஈருருளிப்பயணம் லக்சம்பர்க் வந்தடைந்தது
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் லக்சம்பர்க் வந்தடைந்தது. மனித உரிமைகள் ஆணையகத்தின் 58வது கூட்டத்தொடரில்…
பொது வாக்கெடுப்பு சின்னத்திற்கான போட்டி…
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மக்கள் வாக்கெடுப்பு இயக்கத்தின் சின்னத்திற்கான வடிவமைப்பு போட்டியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலாம்…
ஐ.நா.முன்றிலில் ஓரணியாகத் குரல் கொடுப்போம்…
இப்படத்தில் உள்ள இருவரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துமாறு கோரி தம் உயிரை ஈகம் செய்தவர்கள். ஒருவர் யூத இனத்தவர். பெயர்…
யேர்மனியில் தமிழின அழிப்பு கண்காட்சி – 2025
யேர்மன் தலைநகரத்தில் பிரசித்திபெற்ற Brandenburger Tor வளாகத்தில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் முகமாக ஓவியர் புகழேந்தி ஐயாவின்…
கண்ணீர் வணக்க அறிவித்தல்…
இலக்கம் 187 ஆறுமுகம் வீதி வட்டக்கச்சி கிளிநொச்சியை வதிவிடமாகக் கொண்டதிரு.சின்னத்தம்பி முருகேசு அவர்கள்.(06.02.2025) இன்றைய தினம் இறையோடு ஒன்றிணைந்தார். அன்னாரின்…
பிரித்தானியா இலங்கைத் தூதரகத்திற்கு முன் தமிழர்கள் போராட்டம்
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பேரெழுச்சியடன் இன்று(04.02.2025) ஆரம்பமான கரிநாள் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்…
“சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்புப் போராட்டம் – பிரான்ஸ்
சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணி தொடக்கம்…
இலங்கைப் பெண் தொடர்பில் சுவிற்சர்லாந்து காவல்துறை விடுத்துள்ள அறிவித்தல்…
ஜெனீவாவில் 52 வயது இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.ஜனவரி 17 ஆம் தேதி இரவு 8 மணிக்கு இலங்கை…
காங்கேசன்துறை – கொழும்பு நோக்கிய தபால் சேவை ஆரம்பம்…
கொழும்பு கோட்டை, காங்கேசன்துறைக்கிடையிலான இரவு தபால் ரயில் சேவை 31:01:2025 ஆம் திகதி முதல் மீண்டும் ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.…