இலங்கைப் பெண் தொடர்பில் சுவிற்சர்லாந்து காவல்துறை விடுத்துள்ள அறிவித்தல்…
ஜெனீவாவில் 52 வயது இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.ஜனவரி 17 ஆம் தேதி இரவு 8 மணிக்கு இலங்கை…
காங்கேசன்துறை – கொழும்பு நோக்கிய தபால் சேவை ஆரம்பம்…
கொழும்பு கோட்டை, காங்கேசன்துறைக்கிடையிலான இரவு தபால் ரயில் சேவை 31:01:2025 ஆம் திகதி முதல் மீண்டும் ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.…
யாழில் சிறப்புடன் நடைபெற்ற மாட்டுவண்டி பவனி…
யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்…
ஜெர்மனில் வாகன விபத்து – இலங்கைத் தமிழ் சிறுமி பலி.
ஜெர்மனில் வாகன விபத்து - இலங்கைத் தமிழ் சிறுமி பலி. ஜெர்மனியில்(Germany) ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை(Sri lanka) பூர்வீகமாக…
03.03.2025 – ஜெனிவா ஐ.நா.முன்றிலில்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு எதிர்வரும் 03.03.2025 திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் மாபெரும் எழுற்சிப்பேரணி..
ஜெனிவா எழுச்சிப் பேரணிக்காக பிரான்சில் இருந்து தொடருந்து சேவை…
எதிர்வரும் 03.03.2025 திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் இம்முறை மீண்டும்…
கரும்புலி மேஜர் குமுதன் நினைவில்.
அந்த நிகழ்வுகளில் இருந்து குமுதனின் நினைவுகளை பிரிக்க முடியாததாய் இருந்தது. இப்போதெல்லாம் அவனது சுவாசம் அந்த நினைவுகளைத் தழுவியதாகவே வந்து…
நாட்டுப்பற்றாளர் அன்ரன் ஜெயசோதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – பிரான்சில்
பிரான்சு நாட்டின் முள்கவுஸ் என்னும் பிரதேசத்தில் தமிழீழ தேசவிடுதலைக்கான பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திய செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்கள்…
கஜேந்திரகுமாரால் அனுரவிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள்…
இன்று 31.01.2025 இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…