Loading Now
×

Latest News

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று 09.02.2025 அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.…

கிளிநொச்சி நகரப் பகுதியில் இராணுவத்தினரால் புணரமைக்கப்பட்ட பொழுதுபோக்கு மையத்தில் வைத்து இராணுவ உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான…

அரியநாயகம் சந்திரநேரு அம்பாறை மாவட்டம், திருக்கோவிலைச் சேர்ந்தவர். சந்திரநேரு ஆரம்பத்தில் கல்பிட்டி மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றினார்.  பின்னர் அரச சேவையில்…

தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும்…

சிங்களத்தின் நீதியற்ற செயலினால் சமாதான உடன்படிக்கை காலத்தில் 07.02.2003 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின்…

யேர்மன் தலைநகரத்தில் பிரசித்திபெற்ற Brandenburger Tor வளாகத்தில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் முகமாக ஓவியர் புகழேந்தி ஐயாவின்…

இலக்கம் 187 ஆறுமுகம் வீதி வட்டக்கச்சி கிளிநொச்சியை வதிவிடமாகக் கொண்டதிரு.சின்னத்தம்பி முருகேசு அவர்கள்.(06.02.2025) இன்றைய தினம் இறையோடு ஒன்றிணைந்தார். அன்னாரின்…

தமிழீழத் தலை நகரில் சிங்களக் கொடியை இறக்கி வீரச்சாவடைந்த வீரமறவன் திருமலை நடராஜன். 04.02.1957  அன்று தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலையில்…

04.02.2009 இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம்.…

அதிகம் பகிரப்பட்டவை