“ஈகைப் பேரொளி” முருகதாசன் அவர்களின் நினைவு நாள்!
ஈகைப் பேரொளி முருகதாசன் தமிழீழத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில்துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக்கொண்டவர். புலம் பெயர்ந்துஇலண்டனில் வசித்து வந்தவர்.அகவை 27 உடைய…
திருகோணமலை- குமரபுரம் படுகொலை – 11.02.1996
திருகோணமலை மாவட்டத்தில் பாரதிபுரத்திற்கும் கிளிவெட்டிக்கும் இடையிலுள்ள இக்கிராமத்திலிருந்த குடும்பங்கள் பெரும்பாலும் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்களாவார்கள். குமரபுர கிராமத்தின் எல்லைகள் பின்வருமாறு…
தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கெதிராக மக்கள் போராட்டம்…
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மாபெரும் போராட்டமொன்று இன்று 12.02.2025…
முன்னாள் போராளி உயிர் இழந்துள்ளார்…
முன்னாள் போராளி கலைமுகிலன்(நிதித்துறை) (வேலுப்பிள்ளை கந்தசாமி) அவர்கள்(தம்பலகாமம் ,பளை) இன்றைய தினம் (11.02.2025) மாரடைப்பு காரணமாக உயிர் இழந்துள்ளார்.. அவருக்கு…
மாவீரன் லெப் வதனரூபன் அவர்களின் தந்தையார் காலமானார்…
மாவீரன் லெப் வதனரூபன் அவர்களின் தந்தையார் தம்பிராசா கணபதிப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள அவரது இல்லத்தில்06.02.2025 அன்று காலமானார்..…
ஐ.நா.முன்றிலில் ஓரணியாகத் குரல் கொடுப்போம்…
இப்படத்தில் உள்ள இருவரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துமாறு கோரி தம் உயிரை ஈகம் செய்தவர்கள். ஒருவர் யூத இனத்தவர். பெயர்…
மூன்று மாவீரர்களின் தாயார் சோமசுந்தரம் யோகேஸ்வரி அவர்கள் காலமானார்…
யாழ் தீவகம் நெடுந்தீவினை பிறப்பிடமாகவும் முல்லை மாவட்டம் பாண்டியன் குளத்தினை வசிப்பிடமாகவும் கொண்டவரும் வளைவண்ணன்,கோகுலன்,ராகுலன் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயார்…
நல்லூரன் தெற்கு வாசல் வளைவு காண்பிய விரிப்பு கண்டது…
அலங்கார கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே - கோவில் வீதியில் அமைக்கப்பட்ட…
சுவிஸில்-தமிழ் மக்களுக்கான கணக்கெடுப்பு
நொசத்தல் பல்கலைக்கழகம் நடத்துகின்ற தமிழ் மக்களுக்கான கணக்கெடுப்பு சுவிஸ் நாடுபூராகவும் நடைபெறுகிறது. இது எமது மக்கள் எவ்வளவு பேர் முதலாம்…