Latest News
மாவீரர் ரங்கனின் தாயார் உயிரிழந்துள்ளார்…
மட்டுமண்ணின் மாவீரர் ரங்கன் அவர்களின் தாயார் ஜஸ்டின் தங்கம்மா அவர்கள் 18.02.2025 அன்று இயற்கை எய்துள்ளார்..அம்மாவுக்கு எமது புகழ் வணக்கம்.…
போராளி குபேரனின் தந்தையார் உயிரிழந்துள்ளார்..
இறுதி போரில் காணாமலாக்கப்பட்ட போராளி குபேரன் அவர்களின் தந்தையார் அந்தோனி மைக்கல் (மாணிக்கபுரம் ரெட்பானா ) அவர்கள் 20.02.2025 உயிரிழந்துள்ளார்..…
மாவீரர் கன்னிமறவனின் தந்தையார் உயிரிழந்துள்ளார்..
மாவீரர் கன்னிமறவன் அவர்களின் தந்தையார் மருதமுத்து ஆறுமுகம் (மணியங்குளம் ஸ்கந்தபுரம்) அவர்கள் சுகயீனம் காரணமாக 20.02.2025 உயிரிழந்துள்ளார்.. அவருக்கு எமது…
மேதகுவை முதன் முதலாக நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர்
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள்21 பெப் 2025 வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் மீளாத்துயில் கொண்டார். ஆனந்தி அக்கா என்று…
மூத்த செய்தியாளர் ஆனந்தி சூர்யப்பிரகாசம் அக்கா காலமானார்…
(22.02.2025) யாழ். குடாவின் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் வானொலியில், தயாரிப்பாளராக பணிபுரிந்த காலத்தில் பல வானொலி நாடகங்களில்நடித்த அவர் அறிவிப்பாளராகவும்…
சுவிற்சர்லாந்தின் கானக்குயில் – 2025
சுவிற்சர்லாந்தின் 2025ம் ஆண்டிற்கான கானக்குயில் நிகழ்வு வெகு சிறப்பாக (22.02.2025)இடம்பெற்றது.
மனித நேய ஈருருளிப்பயணம் லக்சம்பர்க் வந்தடைந்தது
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் லக்சம்பர்க் வந்தடைந்தது. மனித உரிமைகள் ஆணையகத்தின் 58வது கூட்டத்தொடரில்…
வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் நினைவுகளில்…
வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில்…20.02.2009 ‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட…
வான் கரும்புலிகள் வீர வணக்க நாள்-20.02.2009
வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் வீர வணக்க நாள்! 2009 பெப்ரவரி 20 – ஆம்…